ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மிளகாய் பொடித் தூவிய கும்பலின் சதி முறியடிப்பு

சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயன்ற கும்பலின் சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2018, 9:12 am


ஸ்ரீநகர்: சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க முயன்ற கும்பலின் சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள ஹும்ஹமா என்ற பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இருந்து ஆயுதங்களைப் பறிக்க சதித் திட்டம் தீட்டிய 3 பேர் கொண்ட கும்பல், அவர்கள் மீது மிளகாய்ப் பொடியைத் தூவினர்.

எனினும், ஆயுதங்களை பாதுகாப்பதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீரத்துடன் செயல்பட்டதால், தங்கள் திட்டம் பலிக்காது என்று அறிந்த சமூக விரோத கும்பல், அங்கிருந்து தப்பியோடியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.