புராரி மரணம் தற்கொலை? 11 பேரில் 6 பேர் போராடி இறக்கவில்லை என பிரேத பரிசோதனையில் தகவல்
வடக்கு தில்லியில் உள்ள புராரியை அடுத்த சந்த் நகரில் ஒரே குடும்பத்தில் 7 பெண்கள் உள்பட 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பிரேத பரிசோதனை அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.








