சில சமயங்களில் சினிமாவையும் விஞ்சி விடுகிறது உண்மைச் சம்பவம்.. அதில் இதுவும் ஒன்று
கற்பனைகளுக்கு அப்பாற்பட்டும் சில சம்பவம் வாழ்க்கையில் நடந்து விடுகின்றன. 25 வயதாகும் சல்லப்பள்ளி ஸ்ரவன் குமார் ரெட்டியின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.










