காஷ்மீரில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க இளம்பெண் திட்டம்: உஷார் நிலையில் காவல்துறை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் வகையில், இளம் பெண் ஒருவர் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










