உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான விவகாரம்: பத்திரிகைகளுக்கு தடை விதிக்க தலைமை நீதிபதி மறுப்பு!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையேயான கருத்து வேற்றுமை விவகாரம் குறித்து செய்தி வெளியிட, பத்திரிகைகளுக்கு தடை விதிக்க கோரிய மனு மீது உத்தரவிட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மறுத்து விட்டார்.










