விவசாயிகளுக்கு நல்ல அறிவிப்புக் காத்திருக்கிறது: அது நிச்சயம் வேளாண் கடன் தள்ளுபடியல்ல
மத்திய அரசின் சில தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவில் பொதுமக்கள் பலரும் விரக்தியில் இருக்கும் நிலையில், விவசாயிகளின் மனநிலை வார்த்தைகளில் வடிக்க முடியாத நிலையில் உள்ளது.










