பெண்களை நாற்காலியாக்கி அவர்கள் மீது அமர்ந்தனரா தேசிய புலனாய்வு அமைப்பினர்?
தில்லி உள்பட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தவும், முக்கிய அரசியல் தலைவர்களை கொலை செய்யவும் பயங்கரவாதிகள் தீட்டியிருந்த சதித் திட்டத்தை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) முறியடித்து 10 பேரைக் கைது செய்தது செய்தி.











