ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மேகாலயா சுரங்க விபத்து: 2 வாரங்களுக்குப் பிறகு அதிக அழுத்தம் கொண்ட பம்புகள் விரைந்தன

மேகாலயாவில் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான அதிக அழுத்தம் கொண்ட பம்புகளும், ஒடிசாவைச் சேர்ந்த 20 தீயணைப்புப் படை வீரர்களுடன் இந்திய விமானப் படையின் விமானம் விரைந்துள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2018, 11:57 am


புவனேஷ்வர்: மேகாலயாவில் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான அதிக அழுத்தம் கொண்ட பம்புகளும், ஒடிசாவைச் சேர்ந்த 20 தீயணைப்புப் படை வீரர்களுடன் இந்திய விமானப் படையின் விமானம் விரைந்துள்ளது.

மேகாலயாவில் சுரங்க விபத்து நேரிட்டு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி 2 வார காலத்துக்கும் மேல் ஆன நிலையில், இன்று ஒடிசாவில் இருந்து சிறப்பு தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளனர்.

இவர்கள் மிக அதிக அழுத்தம் கொண்ட பம்புகளை உடன் கொண்டு சென்றிருப்பதால், உடனடியாக சுரங்க வாயிலை மூடியுள்ள நீரை வெளியேற்றி மீட்புப் பணியை துரிதப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல்வேறு படை வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு நடத்திய பல்வேறு முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.