தில்லியைத் தாக்கத் திட்டம்: ஐ.எஸ் ஆதரவுக் குழுவின் தலைவர் உட்பட 10 பேர் தேசிய புலனாய்வு ஆணையத்தால் கைது
தில்லி உட்பட வடமாநிலங்களில் தாக்கல் நடத்தத் திட்டமிட்டதாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவுக் குழுவின் தலைவர் உட்பட 10 பேர் தேசிய புலனாய்வு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.








