திருமணத்துக்கு முந்தைய நாள் மிக உயரமான கட்டடமாகத் தேடி தற்கொலை செய்த பெண் மருத்துவர்
ஐஏஎஸ் அதிகாரியுடன் இன்று திருமணம் நடைபெறவிருந்த நிலையில் பெண் மருத்துவரான மணப்பெண் குடியிருப்புக் கட்டடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.










