பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெண்ணிடம் இருந்து நகை, செல்ஃபோன் திருட்டு: வெளியான சிசிடிவி காட்சிகள்

சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2018, 6:37 am

சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை திருடும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் நிலையில், தற்போது புது தில்லியில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில், சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடிய வாலிபர், இருசக்கர வாகனத்தில் வரும் தனது கூட்டாளியுடன் தப்பித்துச் செல்கிறான். கடந்த 29-ஆம் தேதி நடைபெற்றுள்ள இந்த திருட்டுச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.