நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பெண்ணிடம் இருந்து நகை, செல்ஃபோன் திருட்டு: வெளியான சிசிடிவி காட்சிகள்

சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:25 pm

ANI

சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருந்து நகை, பணம் மற்றும் செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை திருடும் சம்பவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடைபெறும் நிலையில், தற்போது புது தில்லியில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதில், சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் செல்ஃபோன் திருடிய வாலிபர், இருசக்கர வாகனத்தில் வரும் தனது கூட்டாளியுடன் தப்பித்துச் செல்கிறான். கடந்த 29-ஆம் தேதி நடைபெற்றுள்ள இந்த திருட்டுச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.