நீதிபதிகளை மிரட்டும் காங்கிரசின் ஆபத்தான விளையாட்டு: கண்டனத் தீர்மானம் குறித்து அருண் ஜேட்லி
நீதிபதிகளை மிரட்டும் ஆபத்தான விளையாட்டில் காங்கிரஸ் ஈடுபட்டு வருவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதான கண்டனத் தீர்மானம் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி கருத்து தெரிவித்துள்ளார்.








