கதுவா சிறுமியின் புகைப்படம் வெளியீடு: ஊடகங்களை எச்சரித்து அறிவுரை கூறிய தில்லி உயர் நீதிமன்றம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரத்துக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.








