ஏனோ தெரியவில்லை, சில சமயங்களில் மோடி மௌனியாகிவிடுகிறார்: நியூ யார்க் டைம்ஸ் தலையங்கம்
கதுவா போன்று சிறுபான்மையின மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களின்போது பிரதமர் மோடி வாய் திறக்காததற்கு நியூ யார்க் டைம்ஸ் தலையங்கத்தின் மூலம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.








