எங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் காரணம்: லாலு பிரசாத் மனைவி குற்றச்சாட்டு
தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று பிகார் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத் யாதவ் மனைவியுமான ராப்ரி தேவி குற்றம்சாட்டியுள்ளார்.









