ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து: பிரதமர் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது!
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி ஞாயிறன்று பிரதமர் மோடியின் இல்லம் அருகே போராட முயன்ற தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.










