எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம் தொடர்பாக 'பாரத் பந்த்': ம.பியில் நால்வர் பலி; 19 பேர் படுகாயம்!
எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்களன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் நான்கு பேர் மரணமடைந்துள்ளனர்.










