ஜம்மு-காஷ்மீர் ஆளும்கட்சி எம்.எல்.ஏ. வீட்டில் பயங்கரவாதிகள் குண்டுவீசி தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் வீடுகளில் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.












