ஆருஷி கொலை வழக்கு; சிறையில் பார்த்த மருத்துவப் பணிக்கு பணம் வேண்டாம்: நெகிழ வைத்த தல்வார் தம்பதியர்!
ஆருஷி-ஹேமராஜ் இரட்டை கொலை வழக்கில் சிறையில் இருந்த பொழுது பார்த்த மருத்துவப் பணிக்கு பணம் எதுவும் வேண்டாம் என்று ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியர் மறுத்துள்ள விவகாரம் தெரிய வந்துள்ளது.








