அதிகாரி நாற்காலியில் பெண் சாமியார்; அருகில் கைகட்டி நின்ற போலீஸ் அதிகாரி: சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படம்!
தில்லி காவல் நிலையம் ஒன்றில் அதிகாரிக்குரிய நாற்காலியில் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ஒருவர் அமர்ந்திருக்க, அருகில் போலீஸ் அதிகாரி கையைக் கட்டிக் கொண்டு நின்றிருக்கும் புகைப்படம்...








