டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ரூ.9 லட்சம் மதிப்புள்ள போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

9 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:07 pm

Raghavendran

மேற்கு வங்கத்தின் கோலாபரி மாவட்டத்தில் ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் கோலாபரி என்ற மாவட்டத்தில் தேசியப் புலனாய்வு முகமை மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டது.

அப்போது ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட ரூபாய் தொடர்பாக வருமானவரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.