பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கல்வி நிறுவனங்களின் விடுதிக் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி? நிதித்துறை விளக்கம்!

கல்வி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கும் விடுதி வசதிகளுக்கு, பெறப்படும் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது என்று நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

News image
Updated On :13 ஜூலை 2017, 12:26 pm

புதுதில்லி: கல்வி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கும் விடுதி வசதிகளுக்கு, பெறப்படும் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி கிடையாது என்று நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கல்வி நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளிக்கும் விடுதி வசதிகளுக்கு வசூலிக்கப்படும் வருடாந்திர கட்டணங்களுக்கு 18% ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படும் என்று ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. கல்வி மற்றும் அது தொடர்பான சேவைகளைப் பொறுத்த வரை, எந்த விதமான மாற்றமும் இல்லை.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு கல்வி நிறுவனமானது அதன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு, முற்றிலுமாக வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

இது தொடக்க கல்வியில் இருந்து கல்லூரி வரையிலான படிப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கு பொருந்தும்

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.