நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

விஷவாயு தாக்கி 7 பேர் பலி

தொழிற்சாலை தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 7 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:52 am

PTI

மும்பை: தொழிற்சாலை தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 7 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் லாத்துர் மாவட்டத்தில் உள்ள எம்.ஐ.டி.சி.,யின் (மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்) கீர்த்தி ஆயில் தொழிற்சாலையில் உள்ள தொட்டியை சுத்தம் செய்ய சென்றனர். அவர்கள் தொட்டியை சரிபார்க்க கீழே இறங்கி உள்ளனர். அப்போது, தொட்டியில் இருந்த விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயரிழந்துள்ளனர். தொட்டியை சுத்தம் செய்யவர்கள் நீண்ட நேரம் ஆகியும் காணவில்லை என நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக தெரிந்துள்ளது என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.