மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க கோரும் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
விரைவில் நடைபெற இருக்கும் ஐந்து மாநில தேர்தலை மனதில் கொண்டு மத்திய பட்ஜெட்டை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிய மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.










