உரி தாக்குதல்: சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேரை கைது செய்தது என்ஐஏ
ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.









