நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

இந்தியா - சிங்கப்பூர் இடையே 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புது தில்லி: இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின.

அரசு முறைப் பயணமாக நேற்று இந்தியா வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியான் லூங் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடையிலான சந்திப்பு புது தில்லியில் இன்று  நடைபெற்றது.

அப்போது, இந்தியா - சிங்கப்பூர் இடையே தொழில்நுட்பக் கல்வி, திறன் வளர்ப்பு உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.