இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் லேசான நில அதிர்வு
இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

புது தில்லி: இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...