நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அனைவரும் வாரீர்: இந்திய மக்களுக்கு நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பு

தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு அக்டோபர் 2ம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 10:15 am

PTI


புது தில்லி: தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு அக்டோபர் 2ம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வாருங்கள்.

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து நீங்கள் தூய்மை செய்யும் படங்களை 'நரேந்திர மோடி செயலி'யில் அப்டேட் செய்து, மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.