சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்காத ஒருவரை மகாராஷ்டிரத்தில் களமிறக்குவதா? சிவசேனை கண்டனம்

மகாராஷ்டிர மாநிலத்தில் காலியாகவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்பாளராகக் களமிறக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:23 pm

PTI

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் காலியாகவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை வேட்பாளராகக் களமிறக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு சிவசேனை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்காத ஒருவரை மகாராஷ்டிரத்தில் களமிறக்குவதா? என்று அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சிவசேனையின் பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில், மாநிலங்களவைத் தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது காங்கிரஸ் கட்சியின் சொந்த விவகாரம். ஆனால், தமிழகத்தில் வாய்ப்பு கிடைக்காத ப.சிதம்பரத்தை மகாராஷ்டிரத்தில் களமிறக்கியதன் மூலம் அக்கட்சி பாவம் செய்துள்ளது.

எல்லாவற்றையும் கவனிக்கும்போது, மகாராஷ்டிரத்தில் சிதம்பரத்தை முன்னிறுத்தியதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனது பெயரை கெடுத்துக் கொண்டுள்ளது தெளிவாகிறது என்று கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.