சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கன மழை எச்சரிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:23 pm

PTI

டேஹ்ராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்யும் என்றும், மலைப்பகுதி மாவட்டங்களான சம்பாவத், அல்மோரா, நைனிடால், டேஹ்ரி, பௌரி ஆகியவற்றில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டேஹ்ராடூன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கன மழை பதிவாகும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் விக்ரம் சிங் கூறியுள்ளார்.

பல பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்யும் என்றும், சில பகுதிகளில் பனிமழை பெய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சார்தாம் யாத்திரை மேற்கொண்டுள்ள யாத்ரீகர்கள், மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும், பாதுகாப்பு முகாம்களில் பத்திரமாக தங்கியிருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை உத்தர்காஷி மாவட்டத்தில் பெய்த கன மழைக்கு 6 பேர் பலியாகினர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் மண்ணில் புதைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.