ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

உத்தரகண்ட் சில்கூர் தேவ்தா கோயிலில் பாஜக எம்பி மீது சரமாரி தாக்குதல்

உத்தரகண்ட் மாநிலம் சில்கூர் தேவ்தா கோயிலில் பாஜக எம்.பி தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :21 மே 2016, 3:30 am

சில்கூர்: உத்தரகண்ட் மாநிலம் சில்கூர் தேவ்தா கோயிலில் பாஜக எம்.பி தருண் விஜய் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சில்கூரில் உள்ள தேவ்தா கோயிலில் பூஜையில் கலந்து கொள்ள பாஜக எம்.பி. தருண் விஜய் சென்றார். இந்நிலையில் அங்கு இரு பிரிவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி பலத்த காயமுற்றார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் காயடைந்த பாஜக எம்.பி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்ப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.