பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

போபாலில் ஏரிக்கு நடுவில் மது விருந்து: படகு தள்ளாடியதில் 5 இளைஞர்கள் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே, ஏரிக்கு நடுவே படகில் இளைஞர்கள் மது விருந்து நடத்தியதில், படகுக் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர்.

News image
Updated On :21 மார்ச் 2016, 9:23 am

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் அருகே, ஏரிக்கு நடுவே படகில் இளைஞர்கள் மது விருந்து நடத்தியதில், படகுக் கவிழ்ந்து 5 பேர் பலியாகினர்.

நேற்று இரவு, போபாலில் லோயர் லேக் என்ற ஏரிக்குச் சென்ற 10 இளைஞர்கள், படகு ஒன்றைப் பிடித்து அதில் மது விருந்து நடத்தியுள்ளனர்.

மது போதை தலைக்கேறியதில், ஒரு இளைஞர், படகில் எழுந்து நின்று நடனமாடியதில், படகு தள்ளாடி, கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 5 இளைஞர்கள் ஏரியில் மூழ்கி பலியானதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மற்ற 5 இளைஞர்களும் பத்திரமாக கரைசேர்ந்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.