சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 4 நாட்களுக்கு பின் மீண்டும் வாகனங்கள் இயக்கம்

ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலை நான்கு நாட்களுக்கு பின் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:50 pm

IANS

ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலை நான்கு நாட்களுக்கு பின் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கடும் பனி மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து சாலைகளில் வழக்கம் போல் இன்று வாகனங்கள் இயக்கப்படுகின்றது. ஆனால் ஒரு வழி பாதை மட்டும் இயக்க அனுமதி வழங்கியுள்ளதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மூத்த போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ராம்பான் மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்து வருவதாலும், அடிக்கடி நிலச்சரி ஏற்பட்டு வருவதாலும் 300 கி.மீ நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தற்போது, அங்கு ஒருவழி பாதை மட்டும் இயக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு பின்னர் காய், கறிகள் அனைத்தும் கடைகளுக்கு சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.