மியான்மரின் புதிய அதிபர் ஹிடின் கியாவுக்கு மோடி வாழ்த்து
மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிடின் கியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிடின் கியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரியவரான ஹிடின் கியா (69) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மியான்மர் நாடாளுமன்றத்தில் அதிபர், துணை அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 652 எம்.பி.க்கள் கொண்ட இரு சபைகளில் 360 ஒட்டுகள் ஆங்சான்சூ கட்சிக்கு கிடைத்தது. அக்கட்சியின் ஹிடின் கியா அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
''புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஹிடின் கியாவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா-மியான்மர் உறவு மேம்பட இணைந்து செயல்படுவோம்'' என பிரமதர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...