பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சத்தீஸ்கரில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு: பெரும் விபத்து தவிர்ப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில், கமலூர் அருகே இன்று காலை 7.40 ரயில் தடம் புரண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2016, 8:17 am

சத்தீஸ்கர் மாநிலத்தில், கமலூர் அருகே இன்று காலை 7.40-க்கு ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தன்டேவாடா மாவட்டத்தின் கமலூர் அருகே கிரன்டுல்-விசாகப்பட்டினத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் இன்ஜின் தண்டவாளத்தை விட்டு விலகி சென்றதால் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தன்டேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கம்ளோசன் கூறியுள்ளார்.

இச்சம்பவம் நக்சலைட்களின் நாசவேலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.