ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு: மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர சக்தி வாய்ந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.










