குஜராத்தில் 10 பயங்கரவாதிகள்? தீவிர கண்காணிப்பு
சிவராத்திரியின் போது பயங்கர தாக்குதல் நடத்தும் வகையில் 10 பயங்கரவாதிகள் குஜராத்துக்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை அறிவித்துள்ளதை தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கட்ச் பகுதியில் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.










