டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருமண விழாவில் பங்கேற்று திரும்பும் போது ஏற்பட்ட சோகம்: சாலை விபத்தில் 5 பேர் பலி

பிகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலைவிபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:42 pm

UNI

பிகார் மாநிலத்தின் சிவான் மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட சாலைவிபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.

சனிபசந்த்பூர் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது படகோகான் கிராமம் அருகே வந்த கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாட்னா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவ இடத்தில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.