சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஹைதராபாத்தில், மர்ம நபர்களால் மென்பொருள் பொறியாளர் வெட்டிக் கொலை

ஹைதராபாத், டிவின் நகரத்தில் மென்பொருள் பொறியாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:41 pm

IANS

ஹைதராபாத், டிவின் நகரத்தில் மென்பொருள் பொறியாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன்ஜய் ஜங் (25). இவர் சதர்லேன்ட் குளோபல் சர்வீஸ்சில் பணியாறி வருகின்றார். நேற்று அதிகாலை செகந்திராபாத் ஸ்வப்னலோக் காம்ப்ளேக்ஸ் அருகே நடைபயணம் மேற்கொண்ட போது, திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் நான்கு பேர் சன்ஜயை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த காரை போலீசார் மற்றும் பாதுகாவலர் (Security guard) பார்த்து மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மஹன்கலி போலீசார் வழக்கு பதிவு செய்து காவல்துறை துணை ஆணையர் பிரகாஷ் ரெட்டி தலைமையில் தனிக்குழு ஒன்று அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.