சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரயில்வே துறையின் இணையதளத்தை 'ஹேக்' செய்த அல்-கொய்தா

இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:40 pm

IANS

இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.

இந்திய ரயில்வேயின் மத்திய மண்டலம் சார்பில் நிர்வாக மேலாண்மைக்காக ரயில்வே துறைகளுக்கு இடையேயான தகவல்களை பறிமாரி கொள்ளும் வகையில் ஒரு இணையதளம் உள்ளது.

இந்த இணையதளத்துக்குள் புகுந்த அல்-கொய்தா தீவிரவாதிகள், அதை சிறிது நேரம் முடக்கினர். அவர்கள் `உங்கள் பெருங்கடலில் ஏன் ஒரு புயலும் இல்லை? மௌலானா அஸீம் உமரிடமிருந்து இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு செய்தி' என்ற வாசகத்தை அவர்கள் பதிவேற்றம் செய்தனர். மேலும், 11 பக்கங்கள் கொண்ட ஒர் அறிக்கையையும் இணைத்திருந்தனர்.

உத்ர பிரதேசத்தைச் சேர்ந்த மௌலானா அஸீம் உமர் அல்-கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.