சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சூடு: 3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.


சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியான நக்சலைட்களிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள், டிபன் வெடிகுண்டு, வையர்லெஸ் செட், பேனர்கள் உள்ளிட்ட பொருள்கள் கைபற்றப்பட்டன.
20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் சுற்றி வருகின்றனர். அதில் சத்தீஸ்கர், ஒடிசா, பிகார், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...