திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சத்தீஸ்கரில் துப்பாக்கிச் சூடு: 3 நக்சலைட்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:36 pm

ANI

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் போலீசாருக்கும், நக்சலைட்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் பலியான நக்சலைட்களிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள், டிபன் வெடிகுண்டு, வையர்லெஸ் செட், பேனர்கள் உள்ளிட்ட பொருள்கள் கைபற்றப்பட்டன.

20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் சுற்றி வருகின்றனர். அதில் சத்தீஸ்கர், ஒடிசா, பிகார், ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.