நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவின் 95-வது பிறந்தநாள்: மோடி டிவிட்டரில் அஞ்சலி

பி.வி நரசிம்ம ராவின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

News image
Updated On :28 ஜூன் 2016, 7:53 am

புது தில்லி: பி.வி நரசிம்ம ராவின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

டிவிட்டரில் அவர் கூறியதாவது,

முன்னாள் பிரதமர் ஸ்ரீ நரசிம்ம ராவின் பிறந்தநாளான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தி தலைவணங்குகிறேன்.  1991 முதல் 1996 வரை பிரதமராக பதவி வகித்தார். அவரது தலையிலான ஆட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நாட்டில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்து, நெருக்கடியான நேரத்தில் நாட்டை வழிநடத்தியவர். கொள்கை ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, ஏராளமான அறிக்கைகள் தாக்கல் செய்தவர். துணிச்சலுடன் முடிவுகளை எடுப்பவர் நரசிம்ம ராவ் என்று மோடி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.