தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பிகாரில் மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பிகார் மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2016, 9:27 am

பாட்னா: பிகார் மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 54 மாணவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாட்னாவில் இருந்து 150 கி.மீ தூரத்தில் அவுரங்கபாத்தில் உள்ள கிர்சிந்தி அரசு நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவுப் பரிமாறப்பட்டது. அதை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, 54 மாணவர்கள் நபிநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 6-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அபாயகரமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் பள்ளியில் விசாரணை நடத்துகையில், அப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்கள் உணவில் பல்லி விழுந்ததை கண்டதாக கூறியுள்ளனர். மாதிரி உணவை தடயவியல் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆரம்ப பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் இறந்ததுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.