தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் யோகாவிற்கு உண்டு: பிரதமர் மோடி

சண்டிகரில் சர்வதேச யோகா தினக் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் யோகாவிற்கு உண்டு என்று கூறியுள்ளார்.

Updated On :21 ஜூன் 2016, 5:48 am

சண்டிகர்: சண்டிகரில் சர்வதேச யோகா தினக் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் யோகாவிற்கு உண்டு என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலத்தவர் ஒன்று திரண்டு யோகா தினக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சண்டிகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நம் நாட்டில் நீரிழிவு பிரச்னையை இன்று பலர் சந்தித்து வருகின்றனர்.

அடுத்து ஆண்டு ஐ.நா.,வின் அங்கீகாரம் பெற்ற நாளில் யோகா தினம் கொண்டாடப்படும் போது நீரிழிவு விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

யோகா மூலம் நீரிழிவு நோயை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும், நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு யோகா மூலம் ஒரு சிறிய அளவில் நிவாரணம் கொடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.