டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஜோர்டான் எல்லையில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 6 பேர் பலி, 14 பேர் காயம்

சிரியா-ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:32 pm

IANS

அம்மான்: சிரியா-ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.  சுமார் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜோர்டான் ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.