கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

மும்பையில் அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 2 பேர் பலி

தெற்கு மும்பையின் மட்டுங்கா பகுதியில் 5 அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:27 pm

PTI

மும்பை: தெற்கு மும்பையின் மட்டுங்கா பகுதியில் 5 அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.

மட்டுங்கா ரயில் நிலையம் அருகே உள்ள பந்தார்கர் சாலையில் இருந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு இடிந்து விழுந்தது.

பலியான இரண்டு பேரும், சாலையோரம் நடந்து சென்றவர்கள் என்பதால் அவர்களது அடையாளம் தெரியவரவில்லை என்றும், இடிந்து விழுந்த கட்டடம் 70 ஆண்டுகள் பழமையானது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கட்டடத்தில் விடுதி, பயிற்சி மையம், வங்கி மற்றும் ஏராளமான கடைகளும், கட்டடத்தின் மாடியில் இரண்டு செல்போன் கோபுரங்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.