பாப்பா நீ எப்படி பர்ஸ்ட் மார்க் வாங்குனே! வந்து மறுபடியும் பரீட்சை எழுது- பிகார் வினோதம்
பிகார் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெற்றவர்கள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால் அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.











