ஹைதராபாத்தில் சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் குதித்து தற்கொலை
ஹைதராபாத், ரங்கா ரெட்டி அருகே குடும்பத் தலைவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










