டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட அசாம் விரைந்தார் ராஜ்நாத் சிங்

அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:04 pm

IANS

புதுதில்லி: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு வெள்ளத்தில் சிக்கி இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 21 மாவட்டங்களில் 17 லட்சம் பேர் வெள்ளத்தில் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

நாகான், மோரிகான், காசிரங்கா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகட்காங் பகுதியைப் பார்வையிட்ட பின்னர், அசாம் முதல்வரைச் சந்தித்து ராஜ்நாத் சிங் பேச உள்ளார். இன்று மாலை அவர் மீண்டும் தில்லி திரும்புவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.