காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் பலி
காஷ்மீரின் குப்வாரா பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.









